இலங்கை வரும் பயணிகளுக்கான புதிய அறிவித்தல்

Published By: Vishnu

27 Feb, 2022 | 09:05 AM
image

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்காக புதிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மார்ச் 1 ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக பி.சி.ஆர். அல்லது விரைவான ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் நாட்டுக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை உடன் வைத்திருத்தல் அவசியம்.

பகுதியளவு தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது தடுப்பூசி செலுத்தப்படாத பயணிகள் தங்கள் பயணத் திகதியிலிருந்து 72 மணி நேரத்திற்குள் எதிர்மறையான பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51