வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்காக புதிய திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மார்ச் 1 ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக பி.சி.ஆர். அல்லது விரைவான ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டுக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை உடன் வைத்திருத்தல் அவசியம்.
பகுதியளவு தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது தடுப்பூசி செலுத்தப்படாத பயணிகள் தங்கள் பயணத் திகதியிலிருந்து 72 மணி நேரத்திற்குள் எதிர்மறையான பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM