அரச தாதியர் சங்கம், அதன் தலைவருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

Published By: T Yuwaraj

25 Feb, 2022 | 08:28 PM
image

அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் ஆகியோருக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தாதியர் சங்கங்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.! - மலையகம்.lk

தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத் தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட இரண்டு இடைக்காலத் தடை உத்தரவுகளும், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் 2022 மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மனுதாரர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்ரூ மற்றும் அரச சட்டத்தரணி செஹான் சொய்சா ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18