அரச தாதியர் சங்கம், அதன் தலைவருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

Published By: Digital Desk 4

25 Feb, 2022 | 08:28 PM
image

அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் ஆகியோருக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தாதியர் சங்கங்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.! - மலையகம்.lk

தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத் தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட இரண்டு இடைக்காலத் தடை உத்தரவுகளும், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் 2022 மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மனுதாரர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்ரூ மற்றும் அரச சட்டத்தரணி செஹான் சொய்சா ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு...

2026-03-13 17:26:42
news-image

காலி சிறைச்சாலை கைதி தப்பியோட முயற்சி...

2026-03-13 17:25:47
news-image

அடுத்த 36 மணித்தியாலத்திற்கு பலத்த மழை...

2026-03-13 17:21:27
news-image

தாய்லாந்து பாராளுமன்றத்தை பார்வையிட்டார் சாணக்கியன் 

2026-03-13 16:58:41
news-image

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய...

2026-03-13 16:21:12
news-image

தாய்லாந்தில் நடைபெற்ற திறந்த அரசாங்க கூட்டாண்மை...

2026-03-13 16:22:22
news-image

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்...

2026-03-13 16:14:27
news-image

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு...

2026-03-13 17:29:59
news-image

இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள்...

2026-03-13 15:37:03
news-image

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை –...

2026-03-13 14:38:04
news-image

‘தெமட்டகொட ருவான்’ பிணை விவகாரம்: 50...

2026-03-13 14:39:07
news-image

அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய...

2026-03-13 14:17:14