அரச தாதியர் சங்கம், அதன் தலைவருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

Published By: Digital Desk 4

25 Feb, 2022 | 08:28 PM
image

அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் ஆகியோருக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தாதியர் சங்கங்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.! - மலையகம்.lk

தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத் தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட இரண்டு இடைக்காலத் தடை உத்தரவுகளும், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் 2022 மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மனுதாரர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்ரூ மற்றும் அரச சட்டத்தரணி செஹான் சொய்சா ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09