அரச தாதியர் சங்கம், அதன் தலைவருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு

Published By: Digital Desk 4

25 Feb, 2022 | 08:28 PM
image

அரச தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் ஆகியோருக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தாதியர் சங்கங்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.! - மலையகம்.lk

தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத் தாதியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னபிரிய ஆகியோருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட இரண்டு இடைக்காலத் தடை உத்தரவுகளும், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் 2022 மார்ச் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மனுதாரர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்ரூ மற்றும் அரச சட்டத்தரணி செஹான் சொய்சா ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தியிடம் விசாரணை...

2025-03-21 13:29:14
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர் கைது!

2025-03-21 15:02:33
news-image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2025-03-21 13:00:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது...

2025-03-21 13:10:21