வார இறுதி நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

Published By: Vishnu

25 Feb, 2022 | 05:45 PM
image

வார இறுதி நாட்களில் இரவு வேளைகளில் மின்வெட்டை மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) மின் வெட்டு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (26) A, B மற்றும் C பகுதிகளுக்கு மாத்திரம் பகல் வேளையில் 3 மணித்தியாலங்களாக மின்வெட்டு சுழற்சி முறையில் அமுல்படுத்தப்படும்.

அத்துடன் ஏனைய பகுதிகளில் நாளை (26) பகல் வேளையில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (27) A, B மற்றும் C ஆகிய பகுதிகளில் இரவு வேளையில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது.

ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையில் A, B, C ஆகிய பகுதிகளுக்கு 2 1/2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

26-02-2022 – சனிக்கிழமைக்கான மின்வெட்டு தொடர்பான அட்டவணை

27-02-2022 – ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு தொடர்பான அட்டவணை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40