முதல் நாள் போரில் 800 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளோம் - உக்ரைன்

25 Feb, 2022 | 01:36 PM
image

முதல் நாள் இடம்பெற்ற மோதலில் ரஷ்ய  தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சக துணை அமைச்சர் ஹன்னா மால்யார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவை குறிவைத்து சரமாரியான குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக உக்ரைன்  தெரிவித்துள்ளது, இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ரஷ்யாவின் 7 விமானங்கள், 6 ஹெலிகொப்டர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சக துணை அமைச்சர்  ஹன்னா மால்யார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து...

2026-02-17 16:02:25
news-image

பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட...

2026-02-17 14:39:32
news-image

லண்டனில் தீவிரமாக பரவி வரும் அம்மை...

2026-02-17 12:46:45
news-image

சீனாவில் பட்டாசு கடையில் வெடி விபத்து...

2026-02-16 17:30:07
news-image

நியூசிலாந்தில் சூறாவளி ; போக்குவரத்து பாதிப்பு...

2026-02-16 15:59:58
news-image

இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு...

2026-02-16 15:21:04
news-image

ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம்...

2026-02-16 14:24:59
news-image

நைஜீரியாவில் 3 கிராமங்களுக்குள் நுழைந்த கும்பல்...

2026-02-16 13:35:05
news-image

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத...

2026-02-16 10:02:06
news-image

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம்...

2026-02-15 15:42:16
news-image

ரஷ்யாவில் வட்ஸ்அப் செயலிக்கு தடை 

2026-02-15 11:17:58
news-image

பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ;...

2026-02-15 11:24:12