13 வயது சிறுவனை கடத்த முயன்ற நபர் கைது

24 Feb, 2022 | 05:21 PM
image

மொரட்டுவ - கட்டுபெத்த பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுவனொருவனை கடத்த முயற்சித்த நபரொருவரை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர். 

குறித்த சிறுவனின் தந்தையளித்த முறைபாட்டையடுத்து 24 மணிநேரத்திற்குள் பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.  

ஜீப் வண்டியொன்றில் வந்த நபரொருவர் தனது பிள்ளையை கடத்த முயன்றதாகவும் சந்தேகநபர் தனது பிள்ளையை கடத்த முயல்வதாக ஏற்கனவே தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும் குறித்த சிறுவனின் தந்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

 இதேவேளை இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38
news-image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக...

2025-03-19 21:45:57
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று...

2025-03-19 21:39:13
news-image

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி அட்மிரல்...

2025-03-19 21:41:38
news-image

அரசாங்கம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற...

2025-03-19 17:19:08