வவுனியா மாவட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளருடன் 10 பேர் கைது

Published By: Digital Desk 4

24 Feb, 2022 | 03:56 PM
image

வவுனியா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான தர்மபால செனவிரத்தின உட்பட 10 பேர் புராதன தொல்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்டுவான் பகுதியில் புராதன தொல்பொருள் தூண்கள் இரண்டினை சிலர் கடத்திச் செல்வதாக பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது வவுனியா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளருடன் சென்ற பத்து பேரை நேற்று முன்தினம் கைது செய்த ஒட்டுசுட்டான் பொலிசார் அவர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்கள் அனைவரையும் மார்ச் மாதம் எட்டாம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

தர்மபால செனவிரத்தின கடந்த மாகாணசபையில்  உறுப்பினராகவும் வவுனியா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36