மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தை ஏற்படுத்திய ரமித் ரம்புக்வெல்லவுக்கு அபராதம்

Published By: Ponmalar

11 Oct, 2016 | 04:36 PM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம்  29 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த செப்டம்பர்  22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரம் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரமித் ரம்புக்வெல்ல  முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27