பானுக ராஜபக்ஷவுக்கு ஆதரவாக எஸ்.எல்.சி. முன்னால் ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

22 Feb, 2022 | 02:59 PM
image

இந்தியாவுக்கு எதிரான டி:20 தொடருக்கான அணியில் பானுக ராஜபக்ஷவை இணைத்துக் கொள்ளுமாறு கோரி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உடற்தகுதியின் அடிப்படையில் பானுக ராஜபக்ஷவை அணியில் இருந்து நீக்கியது நியாயமற்றது என்று போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

பானுக ராஜபக்ஷ 2 கிலோ மீற்றர் உடற்தகுதி பயிற்சியை முடித்தார், ஆனால் தேவையான தோல் மடிப்பு நிலையை அடையத் தவறியதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இதேவ‍ேளை இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49