இந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட டெஸ்ட் மகுடம் இந்திய அணிக்கு வழங்கப்படவுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
குறித்த ஐ.சி.சி.மகுடத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியிடம் ஹொல்கார் சர்வதேச மைதானத்தின் உள்ளக அரங்கில் வைத்து வழங்க இருப்பதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்துள்ள நிலையிலும், உத்தியோகபூர்வமாக நியுஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கான போட்டி நிறைவடைந்த பின்னரே தரவரிசை பட்டியல் அறிவிக்கப்படும்.
எனவே மூன்றாவது போட்டி நிறைவடைந்த பின்னர் ஐ.சி.சி. டெஸ்ட் மகுடத்தை இந்திய அணி பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM