போலி பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளை தயாரித்த மூவர் கைது

Published By: Vishnu

22 Feb, 2022 | 11:09 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும்போது விமான நிலைய அதிகாரிகளுக்கு காண்பிப்பதற்காக போலி பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளை தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் நேற்றிரவு இந்த கைது சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட மூவரும், நாட்டிலுள்ள முன்னணி வைத்தியசாலையொன்றின் பி.சீ.ஆர். பரிசோதனை அறிக்கைகளில் உள்ள விரைவான பதில் குறியீட்டை (QR Code) பயன்படுத்தி  மிகவும் சூட்சுமமான முறையில் அதிகளவு போலியான பி.சி.ஆர். அறிக்கைகளை தயாரித்துள்ளனர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.  

சந்தேக நபர்கள் சில காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், பி.சி.ஆர். அறிக்கையொன்றுக்கு 6000 ரூபா அறிவிட்டுள்ளதாகவும், இவர்கள் மூவரும் நீர்கொழும்பு தர்கா நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் ‍ குற்றப்  புலனாய்வுப் பிரினர் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38
news-image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக...

2025-03-19 21:45:57
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று...

2025-03-19 21:39:13
news-image

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி அட்மிரல்...

2025-03-19 21:41:38
news-image

அரசாங்கம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற...

2025-03-19 17:19:08