ருமேனியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையர்கள் பலி

Published By: Vishnu

22 Feb, 2022 | 08:13 AM
image

ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Car accident kills two Lankan workers in Romania

ருமேனியாவின் துல்சியா கவுண்டியில் உள்ள ஹொரியா பகுதியில் இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சாலையில் வேகமாக பயணித்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் நடந்து கொண்டிருந்த இரு இலங்கையர்கள் மீது மோதியே விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தையடுத்து இரு இலங்கையர்களும் உயிரிழந்துள்ளதுடன், விபத்தினை ஏற்படுத்திய காரும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்த இலங்கையர்கள் இருவரும் அராட் கவுண்டியில் உள்ள நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தவர்கள் என்று கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41