(எம்.எம்.சில்வெஸ்டர்)
அரச வாகனங்களை அநாவசிய போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கு சுற்று நிரூபமொன்றின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரான ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.
அத்துடன் அநாவசிய போக்குவரத்திற்காக எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
"அரச வாகனங்கள் மூலம் விசேட செயலமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக கொழும்புக்கு அரச அதிகாரிகளை அழைக்கப்படுவதை வரையறுக்கப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பில் அரச நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் பாவனையை குறைத்துக் கொள்வதற்காகவும், எரிபொருளுக்காக செலவாகும் நிதியை குறைத்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வாகும் அரச வாகனங்களை அநாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.
"அரச நிறுவனத் தலைவர்கள் அரச வாகனங்களின் மூலமாக கொழும்புக்கு அழைக்கப்படுவதை தவிர்த்துக்கெள்வதுடன், குறித்த செயலமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்களை எதிர்காலத்ல் சூம் தொழில்நுட்பம் ஊடாக நடத்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளது " என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM