நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டோர் உரிய சிகிச்சை பெறாவிடின் பாரதூரமான நிலைமை ஏற்படும் - விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Published By: Vishnu

20 Feb, 2022 | 05:09 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருப்பது பாரதூரமானதாகும். இவ்வாறு சிகிச்சையின்று இருப்பது அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேண தெரிவித்தார்.

வீட்டிலிருந்து சிகிக்சை பெறும் தொற்றாளர்களில் பெருமளவானோர் தொற்று அறிகுறிகளுடனேயே காணப்படுகின்றனர். ஒரு மாத்திரமின்றி வீட்டிலுள்ள ஏனைய உறுப்பினர்களும் இவ்வாறு தொற்று அறிகுறிகளுடனேயே காணப்படுகின்றனர். 

ஆரம்பத்தில் தொற்று அறிகுறிகள் தென்படாவிட்டாலும் நாளடைவில் பாரிய பாதிப்புக்கள் ஏற்படக் கூடும். குறிப்பாக மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் மோசமான நிலைமைக்கு தள்ளப்படக் கூடும்.

எனவே இவ்வாறான நோயாளர்கள் குறைந்தளவிலான அறிகுறிகள் தென்படும் போது வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01