முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அரசியல் ரீதியான பழிவாங்கல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி ரஞ்சன் ராமநாயக்க இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளினால் ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை இன்று அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM