மக்களை ஏமாற்றும் நல்லாட்சி : மஹிந்தானந்த

Published By: Robert

10 Oct, 2016 | 03:52 PM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் சர்வதேசத்திடம் இருந்து கடன்கள் வாங்கப்பட்டதன் நோக்கம் நாட்டின் அபிவிருத்தியை நோக்காக கொண்டே ஆனால் நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்திடம் கடன்களை பெறுவது தமது சுய நோக்கங்களுக்காகவே என முன்னாள் விளையாட்டு துறை அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவருமான மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், மலையக அரசியல் வாதிகளும் கூட்டமாக இணைந்து மலையக மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர். தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இங்கிலாந்தின் போபர்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளதகவல்களின் பிரகாரம்   கடந்த ஆட்சியிலேயே சர்வதேசத்திடம் இருந்து அதிகளவிலான கடன் தொகைகள் பெறப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனை  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08