கொழும்பு நகரமண்டபத்தில் உண்மையில் நடந்ததது என்ன ? வெளியானது புது தகவல்

Published By: Raam

10 Oct, 2016 | 02:05 PM
image

கொழும்பு நகரமண்டப பகுதியில் அமைந்திருக்கும் பிரபல இரவு களியாட்ட விடுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் குறித்து இணையத்தளங்களில் பரவி வருகின்ற செய்திகள்  உண்மைக்கு புரம்பானவை என அவ் இரவு களியாட்ட விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது முக்கிய அரசியல்வாதி  ஒருவரின் மகன் வருகை தந்திருந்ததாக பரவி வருகின்ற செய்திகள் பொய்யானவை என்றும் இவ்வாறான செய்திகளினால் தங்களின் நிறுவனத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தாக்குதல் இடம்பெற்றவேளையில் தானும் கடமையில் இருந்ததாகவும் அச்சமயத்தில் பிரபல அரசியல்வாதியி ஒருவரின் மகன் வரவில்லை என்று உறுதியாக கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தியினை வாசிக்க :- http://www.virakesari.lk/article/12237

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10