கொழும்பு நகரமண்டப பகுதியில் அமைந்திருக்கும் பிரபல இரவு களியாட்ட விடுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் குறித்து இணையத்தளங்களில் பரவி வருகின்ற செய்திகள் உண்மைக்கு புரம்பானவை என அவ் இரவு களியாட்ட விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது முக்கிய அரசியல்வாதி ஒருவரின் மகன் வருகை தந்திருந்ததாக பரவி வருகின்ற செய்திகள் பொய்யானவை என்றும் இவ்வாறான செய்திகளினால் தங்களின் நிறுவனத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தாக்குதல் இடம்பெற்றவேளையில் தானும் கடமையில் இருந்ததாகவும் அச்சமயத்தில் பிரபல அரசியல்வாதியி ஒருவரின் மகன் வரவில்லை என்று உறுதியாக கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய செய்தியினை வாசிக்க :- http://www.virakesari.lk/article/12237
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM