மரணங்களின் போது பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை : வெளியானது புதிய சுற்றுநிரூபம்

Published By: Digital Desk 3

16 Feb, 2022 | 02:58 PM
image

வைத்தியசாலை அல்லது வைத்தியசாலை அல்லாத இடத்தில் பதிவாகும் அனைத்து மரணங்களின் போதும் பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை என தெரிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி பரிந்துரைக்கும் சந்தர்ப்பங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று குறித்த சுற்று நிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்று நிரூபத்தின் பிரதிகள் நீதி அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் , சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் பதிவாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38