(கார்வண்ணன்)
பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் கவனம் இப்போது, புலம்பெயர் இலங்கையர்களை நோக்கித் திரும்பியிருக்கிறது.
74 ஆவது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை உள்நாட்டில் முதலீடு செய்ய முன்வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கடந்த காலத்தில் அவர்கள் நாட்டுக்காக முன்வந்து பெரும் அர்ப்பணிப்புகளை செய்து, தமக்கு ஒத்துழைப்பு நல்கியதையும் அவர் நினைவுபடுத்தியிருக்கிறார்.
அவரது இந்தக் கருத்து தனியே பொருளாதார ரீதியான பங்களிப்பை மட்டும் சுட்டிக்காட்டவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெற வைப்பதற்காக அவருக்கு வாக்களிப்பதற்காக, வெளிநாடுகளில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பொதுஜன பெரமுனவினால் நாட்டு அழைக்கப்பட்டிருந்தனர்.
அதனை மனத்தில் வைத்தே ஜனாதிபதி அந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார்.
இப்போது பொருளாதார நெருக்கடியை தீர்க்க புலம்பெயர் இலங்கையர்களின் முதலீடுகளை ஜனாதிபதி கோரியிருக்கிறார்.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த இரண்டு மில்லியன் வரையான மக்கள் பல்வேறு நாடுகளில் உள்ளனர், அவர்களை நோக்கியே முதலீடுகளைச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-13#page-4
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM