மன்னர்கள் மறக்க கூடாத யாசகர்கள்

14 Feb, 2022 | 01:14 PM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

எமது நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் பற்றி ஆங்கில, சிங்கள பத்திரிகைகளின் பிரதிபலிப்புகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. 

பிரபல ஆங்கில வார இதழ் ஒன்றில் பிரபல சட்டத்தரணி ஒருவர் சுதந்திர தினம் பற்றிய தனது பத்திக்கு இவ்வாறு தலைப்பிட்டிருந்தார், ‘ இலங்கையின் கடந்த கால மன்னர்கள் மற்றும் நிகழ்கால யாசகர்கள் பற்றிய பிரதிபலிப்புகள் ”.

தலைநகரில் கொண்டாடப்பட்ட தேசிய சுதந்திர தின நிகழ்வின் போது நாட்டை மீட்டெடுக்கும் போராட்டங்களில் பங்காற்றிய மன்னர்களின் வீர பிரதாபங்களை பெருமை பொங்க பேசியிருந்தார் ஜனாதிபதி.

2500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றில் இலங்கை அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்குட்பட்டதாகவே இருந்ததாகவும் துட்டகைமுனு, வலகம்பா, மஹா பராக்கிரமபாகு, விஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு போன்ற சிறந்த மன்னர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்டு ஒன்றுபடுத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னர் 450 ஆண்டுகளாக ஐரோப்பிய காலனித்துவத்தின் கீழ் எமது நாடு இருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகும் கூட, மூன்று தசாப்த கால யுத்தத்தில் நாடு இரண்டாக பிளவு பட்டிருந்ததாகவும் அதற்கு எதிராக போராட வேண்டிய நிர்பந்தம் தமக்கு நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பெருமைக்காகவும் கெளரவத்துக்காகவும் எமது நாட்டுக்காக போராடிய மன்னர்களையும் உயிர்நீத்த தியாகிகளையும் நினைவுகூருவதில் தவறில்லை. மன்னராட்சி காலத்தில் மன்னர்கள் இருந்தனர், தற்போதைய நவீன காலத்தில் அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-13#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நீதித்துறை இன்றியமையாதது

2023-10-03 12:47:35
news-image

முதுமை இயலாமையின் அடையாளம் அல்ல

2023-10-02 17:17:52
news-image

ஊட்­டச்­சத்து குறை­பாட்டில் உயர் மட்­டத்தில் நுவ­ரெ­லியா...

2023-10-02 17:18:14
news-image

பூப்போன்ற சிறுவர்களை துரத்திக் கொண்டிருக்கும் சவால்கள்

2023-10-03 14:40:30
news-image

இந்தியா அவுட் ? : முய்சுவின்...

2023-10-03 14:40:12
news-image

அங்கீகரிக்க மறுத்தலை அடையாளமாக்குவோம்....!

2023-10-02 15:24:56
news-image

வடக்கு மாகாண சுற்றுலாத்துறைக்கு புத்துயிரூட்டிய 'கோடிலியா'

2023-10-02 15:24:27
news-image

2022ஆம் ஆண்டு நூறு கோடி ரூபாய்...

2023-10-02 13:35:16
news-image

இந்தியாவை கண்காணிக்கும் ஐந்து கண்கள்!

2023-10-02 09:09:54
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் 

2023-10-01 19:13:25
news-image

நீதி­பதி சர­வ­ண­ரா­ஜாவின் வெளி­யேற்றம் : பேரி­ன­வாதம்...

2023-10-01 19:15:04
news-image

பேரா­யரும் மைத்­தி­ரியும்

2023-10-01 19:15:29