இலங்கையர் சவுதியில் தற்கொலை

Published By: MD.Lucias

21 Dec, 2015 | 11:33 AM
image

இலங்கையர் ஒருவர் சவுதி அரேபியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 30 வயதுடைய நபர் ஒருவேர இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த நபர் எக் காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சடலம் விசாரணைகளுக்காக அந்நாட்டின் குற்றப்புலனாய்வு மற்றும் குற்ற வழக்கு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது 1.5 மில்லியன் இலங்கையர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30