பெருவில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ; 20 பேர் பலி

Published By: Digital Desk 3

11 Feb, 2022 | 12:02 PM
image

பெரு நாட்டில் பயணிகள் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

பெரு நாட்டின் வடக்கே படாஜ் மாகாணத்தில் டாயாபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின் ட்ருஜில்லோ நகரை நோக்கி பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

அந்த பஸ் திடீரென வீதியில் இருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் பாய்ந்துள்ளது.  இதுபற்றி அறிந்ததும், அந்த பகுதியில் வசிக்க கூடிய மக்கள் ஓடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளதோடு 33 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56
news-image

சமூக ஊடகங்களுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு

2026-02-12 12:50:01
news-image

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல் :...

2026-02-12 12:16:54
news-image

கனடா துப்பாக்கிச் சூடு ; 18...

2026-02-12 12:25:47
news-image

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அவசரமாக கடற்கரையில்...

2026-02-12 11:51:44
news-image

ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க...

2026-02-12 09:37:30
news-image

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப்...

2026-02-11 17:09:59
news-image

பாகிஸ்தானை கழிவறை பேப்பர் போல தூக்கி...

2026-02-11 15:23:56
news-image

மெக்சிகோவில் தட்டம்மை பரவல் தீவிரம் ;...

2026-02-11 14:39:32
news-image

சதாம் ஹுசைனின் நம்பிக்கைக்குரிய உயர் பாதுகாப்பு...

2026-02-11 13:21:56
news-image

கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10...

2026-02-11 11:35:02