டொலர்களை மத்திய வங்கி வழங்கினால் கொள்கலன்களை விடுவிக்க முடியும் - இறக்குமதியாளர் சங்கம்    

10 Feb, 2022 | 09:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 2 ஆயிரம் கொள்கைகளை விடுப்பதற்கு 30 மில்லியன் தொடக்கம் 35 மில்லியன் வரையில் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி வழங்க வேண்டும். 

எதிர்வரும் வாரமளவில் அக்கொள்கலன்களை விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

டொலர் நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பிலான தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கையை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் சமர்ப்பித்துள்ளோம்.

கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலரை பெற்றுக் கொள்ள வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மத்திய வங்கியின் ஆளுநருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 2000ஆயிரம் கொள்கலன்கள் தேங்கியுள்ளன.

அவற்றை விடுவிக்க 30 மில்லியன் தொடக்கம் 35 மில்லியன் வரையில் அமெரிக்க டொலர் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியின் போது நடைமுறையில் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வை பெற்றுக் கொடுக்க உரிய திட்டத்தை செயற்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

துறைமுகத்தில் தேங்கியுள்ள 2000ஆயிரம் கொள்கலன்கள் எதிர்வரும் வாரமளவில் விடுவிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணியமைக்கும் நோக்கம்...

2023-09-24 19:26:01
news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41
news-image

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பு...

2023-09-24 19:53:15
news-image

மட்டக்களப்பில் டெங்கு நோய் தீவிரம் :...

2023-09-24 17:35:26
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட ...

2023-09-24 16:57:18