அறிகுறிகளற்ற தொற்றாளர்கள் பெருமளவில் சமூகத்தில் இருக்கலாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை

Published By: Vishnu

10 Feb, 2022 | 04:17 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் மரணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு மதிப்பிடும்போது , சமூகத்திற்குள் தொற்று அறிகுறிகளற்ற வைரஸை பரப்பப்க்கூடிய தொற்றாளர்கள் பெருமளவில் காணப்படலாம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் தொற்றினால் பாரிய பாதிப்புக்கள் எவையும் ஏற்படாது என்ற நிலைப்பாட்டில் பெருமளவானோர் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் அசமந்தமாக செயற்படுவதே இதற்கான காரணமாகும்.

எனவே தான் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதையும் , உரியவாறு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதையும் தவிர்க்க வேண்டாம் என்று தொடர்ந்தும் வலியுறுத்தி கேட்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பிலுள்ள சமிக்ஞை கோபுரத்தில் ஏறி ஓய்வுபெற்ற...

2025-05-18 13:08:24
news-image

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் நடைபெற்ற...

2025-05-18 13:03:36
news-image

தம்பலகாமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி...

2025-05-18 13:00:53
news-image

கொழும்பில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:23:32
news-image

ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறார்களை போர் என்ற...

2025-05-18 12:53:48
news-image

யாழில் 119 க்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

2025-05-18 12:09:35
news-image

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:21:04
news-image

சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார் சுகாதார அமைச்சர்

2025-05-18 11:25:26
news-image

போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம்...

2025-05-18 11:53:48
news-image

யாழில். திருமணமாகி இரு வாரத்தில் பெண்...

2025-05-18 11:07:32
news-image

செம்மணியில் மனித புதைக்குழி எனும் சந்தேகத்தில்...

2025-05-18 12:32:45
news-image

சட்டவிரோதமாக கடல் வழியாக நாட்டுக்கு திரும்பியவர்கள்...

2025-05-18 11:03:39