அறிகுறிகளற்ற தொற்றாளர்கள் பெருமளவில் சமூகத்தில் இருக்கலாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை

Published By: Vishnu

10 Feb, 2022 | 04:17 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் மரணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு மதிப்பிடும்போது , சமூகத்திற்குள் தொற்று அறிகுறிகளற்ற வைரஸை பரப்பப்க்கூடிய தொற்றாளர்கள் பெருமளவில் காணப்படலாம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் தொற்றினால் பாரிய பாதிப்புக்கள் எவையும் ஏற்படாது என்ற நிலைப்பாட்டில் பெருமளவானோர் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் அசமந்தமாக செயற்படுவதே இதற்கான காரணமாகும்.

எனவே தான் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதையும் , உரியவாறு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதையும் தவிர்க்க வேண்டாம் என்று தொடர்ந்தும் வலியுறுத்தி கேட்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02