அறிகுறிகளற்ற தொற்றாளர்கள் பெருமளவில் சமூகத்தில் இருக்கலாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை

Published By: Vishnu

10 Feb, 2022 | 04:17 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் மரணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு மதிப்பிடும்போது , சமூகத்திற்குள் தொற்று அறிகுறிகளற்ற வைரஸை பரப்பப்க்கூடிய தொற்றாளர்கள் பெருமளவில் காணப்படலாம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் தொற்றினால் பாரிய பாதிப்புக்கள் எவையும் ஏற்படாது என்ற நிலைப்பாட்டில் பெருமளவானோர் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் அசமந்தமாக செயற்படுவதே இதற்கான காரணமாகும்.

எனவே தான் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதையும் , உரியவாறு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதையும் தவிர்க்க வேண்டாம் என்று தொடர்ந்தும் வலியுறுத்தி கேட்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34