தோட்டத் தொழி­லா­ள­ருக்கு 6,500 ரூபா தீபா­வளி முற்­பணம்

Published By: Robert

09 Oct, 2016 | 09:52 AM
image

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தீபா­வளி முற்­ப­ண­மாக 6,500 ரூபாவை வழங்­கு­வ­தற்கு தோட்டக் கம்­ப­னிகள் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக இலங்கைத் தேசியத் தோட்டத் தொழி­லாளர் சங்கப் பொதுச் செய­லாளர் வடிவேல் சுரேஷ் எம்.பி.  நேற்று தெரி­வித்தார். 

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், 

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு கடந்த தீபா­வளிப் பண்­டிகை முற்­ப­ண­மாக 10, 000 ரூபா வழங்­கப்­பட்­டது. ஆனால், தற்­போது சம்­பள உயர்வுப் பிரச்­சி­னையில் இழு­பறி நிலை காணப்­பட்­டதால்,  6, 500 ரூபாவை முற்­ப­ண­மாக  வழங்க தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01