தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 6,500 ரூபாவை வழங்குவதற்கு தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் எம்.பி. நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த தீபாவளிப் பண்டிகை முற்பணமாக 10, 000 ரூபா வழங்கப்பட்டது. ஆனால், தற்போது சம்பள உயர்வுப் பிரச்சினையில் இழுபறி நிலை காணப்பட்டதால், 6, 500 ரூபாவை முற்பணமாக வழங்க தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM