சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் சம்பவம் : விசாரணையில் பொய் என உறுதி

08 Oct, 2016 | 11:46 AM
image

இனந்தெரியாத நபர்கள் தன்னை கடத்தி தாக்குதல் நடத்தியதாக வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மேற்கொண்டிருந்த முறைப்பாடானது பொய் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 9 ஆம் குறித்த பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்ட நிலையில் புஞ்சி பொரளை பகுதியில் மீட்கப்பட்டிருந்தார். 

தன்னை இந்தெரியாத நபர்கள் கடத்தி தாக்குதல் நடத்தியிருந்ததாக குறித்த அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் குறித்த சம்பவம் பொய்யான என உறுதி செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49