பெற்றோர்கள் பலமான குடும்பமொன்றைக் கட்டியெழுப்ப விரும்பினால், தினசரி உணவு நேரங்களில் கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள், மற்றும் தொலைக்காட்சிகளை நிறுத்திவிட்டு தமது பிள்ளைகளுடன் இணைந்து உணவு அருந்த வேண்டும் என பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
வத்திக்கானிலுள்ள சென்.பீற்றர்ஸ் சதுக்கத்தில் ஆற்றிய வாராந்த உரையின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
மேற்படி இலத்திரனியல் உபகரணங்களுக்கு அடிமைப்பட்டு பிள்ளைகளை அலட்சியம் செய்வது, அந்தப் பிள்ளைகள் ஓய்வுபெற்ற வயோ திபர்கள் போன்று தனிமைப்படுத்தப்பட வழிவகை செய்வதாக உள்ளது என அவர் கூறினார்.
குடும்பத்தினர் சிறுவர்களுடன் இணைந்து உணவருந்துவது புதிய தலைமுறையினரை ஊக்குவித்து அவர்களுடனான உறவை வலுப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
இலத்திரனியல் உபகரணங்களுக்கு அடிமைப்பட்டு ஒன்றாக உணவருந் துவதை தவிர்ப்பது, குடும்ப உறுப்பி னர்களுக்கிடையிலான நெருக்கத்தை இல்லாமல் செய்யும் என அவர் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM