(ஜெ.அனோஜன்)
கமரூன் குடியரசின், ஓலெம்பே - பால் பியா மைதானத்தில் ஞாயிற்றிக்கிழமை நடைபெற்ற ஆபிரிக்க நாடுகளின் கால்பந்தாட்ட கிண்ண இறுதிப் போட்டியில் செனகல், பெனால்டி வாய்ப்பில் 4-2 என்ற கணக்கில் எகிப்தை வீழ்த்தி சம்பியன் ஆகியுள்ளது.
செனகல் அணி ஆபிரிக்க நாடுகளின் கால்பந்தாட்ட கிண்ணத்தை கைப்பற்றுவது இதுவே முதன் முறையாகும்.
ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட லிவர்பூல் நட்சத்திரம் சாடியோ மானே, போட்டியின் இறுதி போல் மூலம் செனகலின் வெற்றியை உறுதி செய்தார்.
50 ஆண்டுகளில் முதல் முறையாக ஆபிரிக்காவின் முதன்மையான கால்பந்து போட்டியை கமரூன் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM