லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திருத்தப்பட்ட எரிபொருள் விலைகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.
நள்ளிரவு (07) முதல் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக இலங்கையில் உள்ள இந்தியன் ஒயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான Lanka IOC (LIOC) நேற்று மாலை அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரித்து 124 ரூபாவாக உயர்வடைந்துள்ளது, 92 ரக ஒக்டேன் பெற்றோல் 7 ரூபாவினால் அதிகரித்து 184 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM