நாட்டில் நேற்று (03.02.2022) சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 29 கொவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் பதிவான 29 மரணங்களுடன் இதுவரையான காலமும் நாட்டில் பதிவான மொத்த கொவிட் - 19 மரணங்களின் எண்ணிக்கை 15,544 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை இதுவரையான காலப்பகுதியில் அடையாளங்காணப்பட்ட தொற்றாளர்களில் 580,220 பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதுடன் 1,896 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM