பங்களாதேஷ், இங்கிலாந்து போட்டி இடம்பெறும் மைதானத்தில் அதிரடி பாதுகாப்பு நடவடிக்கை (வீடியோ இணைப்பு)

Published By: Ponmalar

07 Oct, 2016 | 05:23 PM
image

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இடம்பெறும் மின்புர் சேரா பங்ளா தேசிய மைதானத்தில் இராணுவ பாதுகாப்பு ஒத்திகை ஒன்று இடம்பெற்றுள்ளது.

அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்திகையொன்றே இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

பங்களதேஷில் இடம்பெற்றுவரும் தீவிரவாத தாக்குதல் காரணமாக இங்கிலாந்து அணியின் இயன் மோர்கன் மற்றும் அலெக்ஸ் ஹெல்ஸ் ஆகியோர்  பங்களதேஷ் அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியிருந்தனர்.

இந்நிலையில் பட்லர் தலமையிலான அணியே பங்களதேஷிற்கு வருகைத்தந்துள்ளது.

இதனால் பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக இவ் ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27