பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் செயலிகளில் 3டி உருவங்களை உருவாக்கி மற்றவர்களுக்கு அனுப்பும் மேம்படுத்தப்பட்ட வசதியை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தி உள்ளது.
பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரிஸ் போடுவது மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளில் 3டி உருவங்களை கொண்டு அனுப்பும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதி விரைவில் மற்ற நாடுகளில் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM