தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் இன்று மட்டக்களப்பு கூலாவடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கூலாவடி 8 ஆம் குறுக்கை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான புண்ணியமூர்த்தி சக்திவேல் (31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM