கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதோடு, கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பேராட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.
கொரோனா தொற்று தொடர்பில் கனடா பிரதமர் தெரிவித்துள்ளதாவது,
எனக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் நலமாக இருக்கிறேன். கொவிட்- 19 சுகதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பணியை இணையவழியாக தொடர உள்ளேன். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ மூன்று குழந்தைகளில் இருவருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
தொடர் போராட்டம் காரணமாக ஒட்டாவாவில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்பு கருதி பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அவரது குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM