(ஜெ.அனோஜன்)
வடகொரியா கடந்த 5 ஆண்டுகளின் பின்னர் ஏவப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நீண்டதூரம் பயணிக்ககூடிய ஏவுகணையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அசாதாரண படங்கள், கொரிய தீபகற்பத்தின் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டுகின்றன.
ப்யோங்யாங் திங்களன்று Hwasong-12 என்ற இடைநிலை ஏவுகணையை (IRBM) உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை சோதித்ததை உறுதிப்படுத்தியது.
வடகொரியாவின் இந்த சமீபத்திய சோதனை சர்வதேச சமூகம் மத்தியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
பியோங்யாங் கடந்த மாதத்தில் மட்டும் ஏழு ஏவுகணைகளை ஏவி பரிசோதித்ததுடன், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளின் கடுமையான கண்டனங்களையும் எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM