(எம்.மனோசித்ரா)
நாட்டைப் பற்றி சிந்தித்து தேசிய கொள்கையை அமைப்பதற்கும், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைவதற்கு தயாராக இருப்பதாக ஐ.தே.க. பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது சிறப்பானதாகும் என்பதே எனது நிலைப்பாடாகும். நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில் ஐக்கிய மக்கள் சக்தியும் , ஐக்கிய தேசிய கட்சியும் மாத்திரமின்றி ஏனைய அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் ஒன்றிணைய வேண்டும்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலக நாடுகளில் உணவு பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் நாடுகள் பட்டியலில் 12 ஆவது இடத்திலுள்ள இலங்கை, எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் 10 ஆவது இடத்தைப் பிடிக்கக் கூடும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் நாட்டில் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM