13 இற்கு எதிரான முன்னணியின் போராட்டமும் பிரகடனமும் இன்று

Published By: Digital Desk 4

30 Jan, 2022 | 11:47 AM
image

(ஆர்.ராம்)

13ஆவது திருத்தச்சட்டத்திற்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முடக்குவதற்கு தமிழ்க் கட்சிகள் சில கூட்டிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

Articles Tagged Under: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி | Virakesari.lk

இதனைக் கடுமையாக கண்டிப்பதோடு,  அவ்விதமான முயற்சியை முறியப்பதற்காக இன்று நல்லூரில் காலை 10 மணியளவில் பாரிய கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசிய முன்னணின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஊர்வலமானது நல்லூலில் ஆரம்பித்து கிட்டு பூங்கா வரையில் செல்லவுள்ளது.

இதன்போது கிட்டு பூங்காவில் வைத்து தமிழர்களின் உண்மையான அபிலாஷை என்ன? அவர்கள் எதற்காக ஆணை வழங்குகின்றார்கள்? என்பதுள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய பிரகனடம் ஒன்றும் செய்யப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21