வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி -1 பழைய மக்கள் வங்கி வீதியில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று (28) மாலை காணாமல் போயுள்ளார்.
தனது வீட்டிலிந்து நேற்று மாலை 03.00 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் இதுவரை வீடு திரும்பாத நிலையில் சிறுவனை பெற்றோர்கள் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுவன் சென்ற துவிச்சக்கர வண்டியும் அவர் அணிந்திருந்த மேற்சட்டையும் இன்று 29 ஆம் திகதி கல்குடா - கல்மலை கடலோரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவன் கடலில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் கல்குடா பொலிஸாரின் உதவியுடன் சுழியோடிகள் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM