(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் இன்று வியாழக்கிழமை சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 23 கொவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இன்றைய தினம் பதிவான 23 மரணங்களில் 8 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களுள் 12 பேர் 60 வயதிற்கு மேற்பட்டோராவர்.
அதன்படி இதுவரையான காலப்பகுதியில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,369ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மேலும் 249பேர் குணமடைந்துள்ளார்கள். அதற்கமைய நாட்டில் கொவிட் -19 வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 577,030 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM