நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு

Published By: Digital Desk 4

27 Jan, 2022 | 07:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் இன்று வியாழக்கிழமை சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 23 கொவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இன்றைய தினம் பதிவான 23 மரணங்களில் 8 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களுள் 12 பேர் 60 வயதிற்கு மேற்பட்டோராவர்.

அதன்படி இதுவரையான காலப்பகுதியில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,369ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  மேலும் 249பேர் குணமடைந்துள்ளார்கள். அதற்கமைய  நாட்டில் கொவிட் -19 வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 577,030 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09