logo

காட்டு யானையிடம் இருந்து மகளை பாதுகாத்த தாய் 

27 Jan, 2022 | 09:13 PM
image

தம்புத்தேகம – தேக்கவத்த பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பாடசாலை மாணவி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம்  ஒன்று 26 ஆம் திகதி புதன்கிழமை  இடம்பெற்றுள்ளது. 

13 வயதுடைய சிறுமியே இவ்வாறு தாயாரால் பாதுகாக்கப்பட்டு உயிர் தப்பியுள்ளார். 

குறித்த சிறுமியின் பாட்டியின் வீட்டிற்கு காட்டு யானை ஒன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தனது தாயாருடன் அங்கு சென்றுள்ளார். 

பின்னர் தாய் பாட்டியின் வீட்டில் இருந்துள்ள நிலையில் சிறுமி பாடசாலைக்கு செல்வதற்காக  தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார். 

இதன் போது திடீரென எதிரே வந்த காட்டு யானை சிறுமியை துரத்தியுள்ளது. 

மேலும் சிறுமியின் கூக்குரலை கேட்டு அப் பகுதியை நோக்கி விரைந்த தாயும் பாட்டியும் சிறுமியை பாதுகாத்துள்ளனர். 

தனது மகளை யானை தும்பிக்கையால் தாக்கியதாகவும் , இதன் போது அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் யானையிடமிருந்து தனது மகளை பாதுகாத்ததாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

'புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்'...

2023-06-10 16:08:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கத்தின்...

2023-06-10 16:08:17
news-image

மன்னாரில் மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி;...

2023-06-10 13:25:43
news-image

33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

2023-06-10 12:37:55