காட்டு யானையிடம் இருந்து மகளை பாதுகாத்த தாய் 

27 Jan, 2022 | 09:13 PM
image

தம்புத்தேகம – தேக்கவத்த பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பாடசாலை மாணவி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம்  ஒன்று 26 ஆம் திகதி புதன்கிழமை  இடம்பெற்றுள்ளது. 

13 வயதுடைய சிறுமியே இவ்வாறு தாயாரால் பாதுகாக்கப்பட்டு உயிர் தப்பியுள்ளார். 

குறித்த சிறுமியின் பாட்டியின் வீட்டிற்கு காட்டு யானை ஒன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தனது தாயாருடன் அங்கு சென்றுள்ளார். 

பின்னர் தாய் பாட்டியின் வீட்டில் இருந்துள்ள நிலையில் சிறுமி பாடசாலைக்கு செல்வதற்காக  தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார். 

இதன் போது திடீரென எதிரே வந்த காட்டு யானை சிறுமியை துரத்தியுள்ளது. 

மேலும் சிறுமியின் கூக்குரலை கேட்டு அப் பகுதியை நோக்கி விரைந்த தாயும் பாட்டியும் சிறுமியை பாதுகாத்துள்ளனர். 

தனது மகளை யானை தும்பிக்கையால் தாக்கியதாகவும் , இதன் போது அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் யானையிடமிருந்து தனது மகளை பாதுகாத்ததாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப்...

2025-12-13 15:00:57
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-12-13 14:36:56
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35