சந்தேகத்திற்கு இடமான சிலிண்டர்களை பொறுப்பெடுங்கள் - நுகர்வோர்  அதிகார சபை 

26 Jan, 2022 | 09:10 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர் )

சமையல் எரிவாயு கசிவு உள்ளதென சந்தேகிக்கப்படும் சமையல் எரிவாயு முடிவடையாத சிலிண்டர்களை கையளிக்க விருப்பமான நுகர்வோரிடமிருந்து பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்களுக்கு அறிவுரை விடுத்துள்ளார்.

அவ்வாறு நுகர்வோரிடமிருந்து பொறுப்பேற்றுக்கொள்ளப்படும் சிலிண்டர்களிலுள்ள எஞ்சிய சமையல் எரிவாயுவின் அளவைக் கணிப்பிட்டு,  புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொள்வனவு செய்யப்படும்போது அதற்கான விலையை கழித்துக்கொடுக்கும்படி நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், சமையல் எரிவாயு கசிவு உள்ளதென சந்தேகிக்கப்படும் சமையல் எரிவாயு முடிவடையாத சிலிண்டர்களை விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கு கையளிக்கும்போது, அவர்கள் அதனை பொறுப்பேற்க மறுத்தால் நுகர்வோர் அதிகார சபையின் 1977 எனும்  துரித தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுக்கும்படி நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் நுகர்வோரிடம் கேட்டுக்கொண்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை

2025-03-21 22:55:26
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10