(செய்திப்பிரிவு)
களுத்துறை சிறைச்சாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட கைதி ஒருவருடமிருந்து போதைப்பொருட்கள் அடங்கிய 196 சிறிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய கைதியை பி.சி.ஆர் பரிசோதனைக்காக தற்காலிக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு கைதிக்கு குறித்த போதைப்பொருட்களை வழங்கியுள்ளார்.
இதன் போதே போதைப்பொருள் மீட்கப்பட்டது. தற்போது குறித்த கைதி தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக பூசா சிறைச்சாலைக்கு அனுப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட பொதியிலிருந்து ஹெரோயின் 196 பொதிகளும், 8 கிராம் கஞ்சாவும், 4 கிராம் ஜஸ், மற்றும் 4 சிகரெட்டுக்களும் மீட்கப்பட்டன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM