கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வருகின்ற நிலையில், பிரித்தானியாவில் மது விற்பனை கடந்த ஆண்டை விட 125 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வீதி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏனெனில், இந்நாளில் மக்கள் அளவுக்கதிகமாக மது அருந்துவதால், ஒழுங்கற்ற முறையில் வாகனம் செலுத்துதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல், உள்நாட்டு முறைகேடு போன்ற குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
காலை 5.00 மணிக்கு மது அருந்துவதை தொடங்கும் மக்கள் அந்நாள் முழுவதும் மிக உற்சாகத்தில் இருப்பார்கள், இந்த ஆண்டு 142 சதவீதம் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 125 சதவீதம் அதிகரித்துள்ளது என புள்ளியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 2.3 பில்லியன் தொகை செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை அதிகரித்துள்ளதால், குற்றங்களும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொலிஸார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM