மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (CEA) ஜனவரி 28,29 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் 40 இடங்களில் இலத்திரனியல் கழிவுப்பொருட்கள் சேகரிப்பு திட்டத்தை நடத்தவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 17 இடங்களும், கம்பஹாவில் 13 இடங்களும், களுத்துறையில் 10 இடங்களும் இத்திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவுகளால் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதுடன் சுற்றாடலலும் பாரியளவிலான அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளது.
இந் நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM