இலத்திரனியல் கழிவுப்பொருட்களை சேகரிக்க மேல் மாகாணத்தில் விசேட திட்டம்

Published By: Vishnu

25 Jan, 2022 | 03:55 PM
image

மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (CEA) ஜனவரி 28,29 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் 40 இடங்களில் இலத்திரனியல் கழிவுப்பொருட்கள் சேகரிப்பு திட்டத்தை நடத்தவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 17 இடங்களும், கம்பஹாவில் 13 இடங்களும், களுத்துறையில் 10 இடங்களும் இத்திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவுகளால் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதுடன் சுற்றாடலலும் பாரியளவிலான அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளது.

இந் நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55