உயர்தர வகுப்புகளின் இறுதி நாளில் பிரியாவிடை நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல்

Published By: Vishnu

24 Jan, 2022 | 08:57 AM
image

தரம் 13 உயர்தர வகுப்புகளின் இறுதி நாளில் பிரியாவிடை நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என உயர்தர  மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

பரீட்சை அனுமதிப்பத்திரங்களை கையளித்த பின்னர் மாணவர்களை எக்காரணம் கொண்டும் பாடசாலைகளில் இருக்க அனுமதி வழங்க வேண்டாம் என்றும் அவர் சகல பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மாணவர்கள் ஒன்றிணைவதன் மூலம் வைரஸ் ‍அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதை கருத்திற் கொண்டே இந்த தீருமானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தர்மசேன சுட்டிக்காட்டினார்.

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13