தரம் 13 உயர்தர வகுப்புகளின் இறுதி நாளில் பிரியாவிடை நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என உயர்தர மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கேட்டுக் கொண்டுள்ளார்.
பரீட்சை அனுமதிப்பத்திரங்களை கையளித்த பின்னர் மாணவர்களை எக்காரணம் கொண்டும் பாடசாலைகளில் இருக்க அனுமதி வழங்க வேண்டாம் என்றும் அவர் சகல பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மாணவர்கள் ஒன்றிணைவதன் மூலம் வைரஸ் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதை கருத்திற் கொண்டே இந்த தீருமானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தர்மசேன சுட்டிக்காட்டினார்.
2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM