டோக்கியோவில் நடைபெற்ற 2020 பராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வீடொன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
பராலிம்பிக் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் தினேஷ் பிரியந்தவுக்கு புதிய வீடு பரிசாக வழங்கப்படும் என்று பிரதமர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையிலேயே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கொழும்பு 02, கொம்பனி வீதி, மெட்ரோ ஹோம்ஸ் வீடமைப்புத் திட்டத்தின் 40 A 4/10 இல் உள்ள வீடு தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு பிரதமரினால் நேற்றைய தினம் வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM