444 மாணவிகளுக்கு ஒரே நேரத்தில் பாலியல் தொல்லை

Published By: Robert

20 Dec, 2015 | 05:01 PM
image

இந்தியாவின், கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 444 மாணவிகள் பல்கலைக்கழக மாணவர்களாலும், வெளியாட்களாலும் தங்களுக்கு தொல்லை ஏற்படுவதாகவும் பல முறை அரச அதிகாரிகளிடம் தெரிவித்தும் தங்களது கோரிக்கை மீது அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கையெழுத்திட்டு கேரள உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த மனுவில் துன்புறுத்தல் செய்வது, ஆபாசமான முத்திரைகள் காட்டுவது, உடல் ரீதியான மிரட்டல், பொது இடங்களில் கேலி செய்வது என பல்வேறு முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா ; புனேவில் பாலம் இடிந்து...

2025-06-16 09:44:46
news-image

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு...

2025-06-16 08:43:45
news-image

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான்...

2025-06-16 08:05:56
news-image

ஈரானின் ஆன்மீகதலைவர் கமேனியை கொலை செய்யும்...

2025-06-16 07:58:13
news-image

இந்தியா ; புனேவில் பாலம் இடிந்து...

2025-06-15 17:36:31
news-image

இறுதி சடங்கில் உயிரோடு எழுந்த வயோதிபர்

2025-06-15 14:55:02
news-image

புற்றுநோயால் தாய் மரணம்; விமான விபத்தில்...

2025-06-15 14:07:49
news-image

இஸ்ரேலை கண்டிக்கும் எஸ்சிஓ அறிக்கை விவாதத்தில்...

2025-06-15 13:31:43
news-image

பிரித்தானிய போர் விமானம் கேரளாவில் அவசரமாக...

2025-06-15 12:49:32
news-image

ஈரானுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல்...

2025-06-15 12:38:36
news-image

மிகவும் துயரமான கடினமான காலைப்பொழுது -...

2025-06-15 12:14:28
news-image

இந்தியாவில் ஹெலிகொப்டர் விபத்து - 7...

2025-06-15 10:30:20