நாளை மதியம் 1 மணி வரை பாராளுமன்றம் ஒத்தி வைப்பு

Published By: Vishnu

18 Jan, 2022 | 11:22 AM
image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று காலை 10.00 மணிக்கு 9 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Image

அதன் பின்னர் அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை  பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு நாட்டுப் பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற் கொண்டவை.

தனது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை, தற்போதைய அரசாங்கம் உரிமை மீறல்களுக்கு ஆதரவளிக்கவில்லை எனவும் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் பின்னர் நாளை பிற்பல் 1.00 மணிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19