புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது!

Published By: Vishnu

14 Jan, 2022 | 06:09 PM
image

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதற்கு கால அவகாசம் எடுக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று வியாழக்கிழமை முன்னெடுத்திருந்த வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து , சில மணித்தியாலங்களின் பின்னர் திடீரென இன்று நண்பகல் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் துணைத் தலைவரை பணி இடைநீக்கம் செய்ய நிர்வாகம் எடுத்த தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தனர்.

இதனால் புகையிரத பயணச்சீட்டுக்களை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்தன. இதன் காரணமாக பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை...

2023-10-02 21:06:06
news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53