இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதற்கு கால அவகாசம் எடுக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று வியாழக்கிழமை முன்னெடுத்திருந்த வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து , சில மணித்தியாலங்களின் பின்னர் திடீரென இன்று நண்பகல் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் துணைத் தலைவரை பணி இடைநீக்கம் செய்ய நிர்வாகம் எடுத்த தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தனர்.
இதனால் புகையிரத பயணச்சீட்டுக்களை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்தன. இதன் காரணமாக பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM