வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது

Published By: Digital Desk 4

13 Jan, 2022 | 10:02 AM
image

கொழும்பு வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா வீதியில் கரையொதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.

யாழில் தோட்டக்கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு | Virakesari.lk

குறித்த சடலம்  தனது சகோதரர் என, பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் உறுதிப்படுத்தியதாக வெள்ளவத்தை பொலிஸாா் மேலும் தெரிவித்துள்ளனா்.

54 வயதுடைய டி.பி. பியல் ஜயவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

உயிரிழந்த தனது சகோதரர் நீண்ட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தமையினால் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்ததாக அடையாளம் காட்டிய நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து குறித்த சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19