சோமாலியா தலைநகரில் கார் குண்டு தாக்குதல் ; 8 பேர் பலி

Published By: Vishnu

12 Jan, 2022 | 07:21 PM
image

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

A general view shows the scene of an explosion in the Hamarweyne district of Mogadishu

Avisione என்ற வீதியல் துப்பாக்கி துளைக்காத கார்கள் உள்ளடங்கலான ஒரு வாகனத் தொடரணியை குறிவைத்து மேற்படி கார் குண்டுத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு மருத்துவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் குழு உரிமை கோரியதுடன், இது "வெளிநாட்டு அதிகாரிகளை" குறிவைத்து நடத்தப்பட்டதாக தாக்குதல் என்று ஒரு சுருக்கமான அறிக்கையில் கூறியும் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47